Комментарии:
அம்மா நின் பாதம் சரணம் அம்மா 🤲🙏
Ответитьஎத்தனையோ கோவில்கள் சென்று, பூஜைகள் செய்து பரிகாரம் செய்தாலும் கவலைகள் மட்டுமே தீராமல் இருந்தது...ஏன் வாழ வேண்டும்...துன்பம் மட்டுமே வாழ்வா...என்றெல்லாம் எண்ணி துவண்டு போய் விட்டேன்...இதெல்லாம் எம் தாயை உணரும் வரையில் மட்டுமே...என்று அன்னையிடம் ஆன்மீக தீட்சை எடுத்து அன்னையின் வழியே எம் வழி என்று பயணிக்க ஆரம்பித்தேனோ, அக்கணம் முதல் என்னை சூழ்ந்த வினைகள் யாவும் படிப்படியாக விலகத் தொடங்கியது...தொடர்ந்து அன்னையிடம் பக்தி செய்யும்போது துன்பங்கள் என்னைத் தொடா வண்ணம் அன்னையின் அருளால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்...இப்படி ஒரு வாழ்வு உள்ளதா என்று ஆச்சரியப்படும்படி ஆனந்தம் மட்டுமே வாழ்வில் நிரம்பியுள்ளது...அன்னையின் அருளால் எப்போதும் கொண்டாட்டமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...அருள்தரும் அன்னைக்கு மனமார்ந்த நன்றிகள் 🔱🔱🪷🪷🌸🌸🙏🙏😇😇
ОтветитьAmma Amma Amma 🙏🙏🙏🙏🙏
Ответить❤ ஓம் நமசிவாய ❤
அம்மா உங்களை உணர்ந்து கொண்டேன் தாயே சக்தி .
நான் உங்களோடு பேசனும் தாயே நான் நிறைய கச்டத்தில் இருக்கிறேன் தாயே நான் வெளிநாட்டில் இருக்கிறேன் உங்களை தொடர்பு கொள்ளனும் தாயே.
Please உங்களை தொடர்பு கொள்ள வையுங்கள் தாயே..
உங்கள் தொடர்பு இலக்கத்தை தாருங்கள் தாயே❤
Thannai unardhal apdinu 1 arpudhamana vishayatha solli irukeenga. U r great
ОтветитьAmma ❤
Ответить