Комментарии:
I am now fallen in love with Tamil language thanks to this gentleman
Ответить👍
Ответить👍
ОтветитьMust watch by dmk
Ответитьதாங்கள் இன்னொரு மேடையில் பேசும்போது,தங்கள் தந்தைக்கு நீங்கள் உங்கள் கையால் தீ மூட்டும்போது கைநடுங்கியதற்கு காரணம் சொன்னீர்களே,உண்மையில் என்னையே அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது அய்யா ❤❤❤❤❤❤️ 💐💐💐 சொல்லட்டுமா? என் தந்தையின் சிதைக்கு தீ வைத்தபோது நான் ஒரு நூலகத்திற்கு தீ வைக்கிறோமோ என்று சொன்னபோது அய்யா 🙏🏿 💐 💐💐💐💐💐இப்பவும் எனக்கு கண்ணீர் கலங்குகிறது🎉🎉🎉எஸ்.கந்தசாமி வழக்கறிஞர்,குடவாசல்.
Ответитьஇந்த திறமைதான் அவரை கமல் சாரோட நட்பு வரை உயர்த்திருக்கிறது... இவர் பேசும்போது மனம் லேசாகி தன்னம்பிக்கை வளரும்...
Ответитьசிறந்த இலக்கிய வாதி ஐய்யா அவர்களுக்கு நன்றி
Ответить🙏🙏🙏🙏👌
ОтветитьFabulous - Fantastic - Spectacular - Vazgha Tamizh - Valargha Thiru G. GNANA SAMBANDAN !!
ОтветитьPugazhodu neenda nadgal vazhanum brother vazhga vazhamudan
ОтветитьUngal pechayi ketkum pothye chrippayi adakkamudiyavillai
Ответитьமதுரைவீரன் உண்மையே பாடலின் விளக்கம் ஐயா
Ответитьமுதல் பிரியாணி
மலை படுகடாம்
அதுவும் உடும்புக்கறி பிரியாணி
முதல் make up woman பாஞ்சாலி. வணக்கம் ஐயா
நீங்க வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க
வாழ்க தமிழ் வாழ்க
Ответитьஎல்லா மொழியும் சன்னல்கள்
நம் தாய் மொழி தமிழ் தான் வாசல் படி..
உங்கள் வாசல் நோக்கி வணங்குகிறேன்
👌👌👌👌👌
ОтветитьI. Vere. Vere. Liket. U. R. Sapech
ОтветитьSuper. Sapech. Sair
Ответитьமிகவும் அருமையான கருத்துக் கள் நிறைந்த நகைச் சுவையான பேச்சு மகிழ்ச்சி அய்யா
Ответитьநடமாடும் நூலகம்.
பல புத்தகங்களை படித்தது போன்ற உணர்வு.
இன்று கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளியில் ஆற்றிய இந்த உரையை நேரில் கேட்டு மகிழ்ந்தேன்.
Ответитьஐயா
மயிலையில்
ஞானசம்பந்தர்
பாடும் போது
"கார்த்திகை தீபம்
காணாமல் போனாயோ
பூம்பாவை"
என்று உள்ளது
எனப் படித்தேன்
ஆனால் தற்போது
தாங்கள் திருவோணம்
பண்டிகை காணாமல்
போனாயோ
என்று உள்ளதாக
கூறுகிறீர்கள்
எது சரி ஐயா
நன்றி
பேச் சின்னா இப்படி புதுசு புதுசா செய்திகள் இறுக்கனும்யா.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
ОтветитьSuperb
ОтветитьExcellent 👍
Ответитьயாம் அறிந்தபேச்சாளர்களில்..
ஞானசம்பந்தன் அவர்களைப்போல்..
சிறந்தபேச்சாளரை
எங்கும் காணோம்..
அத்தனை எளிமை..
அத்தனை இனிமை!!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
Baskaran sulur... அருமையான பதிவுகள். முற்றிலும் அற்புதமான எளிமையான பேச்சின் சிறப்பு பக்கங்கள் கீழ் வாழ்தல் அழகு...
Ответитьஉண்னம
Ответитьநொடிக்கு நொடி நகைச்சுவையை அள்ளி வழங்குவதில் ஞானசம்பந்தன் ஐயா கில்லாடி ! எளிமையான பேச்சு , ஆழமான கருத்து , வளமையான தமிழ் !
Ответить😀
ОтветитьSir engaluku tmizhai valarthathu solranga Anna ka lainjar neenga ou. Ve sa.sollathinga daravidargal adika vanthiduvanga, parthu
ОтветитьYes, Sir your point is correct
Ответитьசூப்பர்
Ответитьஅருமை
Ответитьஐயா , தமிழ் இலக்கியம் கலந்த உங்களுடைய நகைச்சுவை என்னை கவர்ந்திருக்கிறது , வாழ்த்துக்கள் ஐயா ! ஆனா , ஒரு சந்நேகம் , அனுமார் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வானத்தில் பறந்து சென்றார் என்பது ?!!
ОтветитьP0⁰
Ответитьநம் தமிழ் நாட்டின் பெருஞ்செல்வம் இப்படி பட்ட பேரறிஞர்கள் தான்
Ответитьஏற்கனவே ஜோசியம் கார்ன்க நிறைய பேர் ஏமாற்றி அலைகிறான்க இதுல நீ வேற ஜோசியம் கார்னா ஏமாற்ற வேண்டாம் 🙄
ОтветитьUngal,peyarea,gnanam,honey,tamil
ОтветитьAmmaa,jj,irnthaal,neengal,tamil,valarcchi,minister
ОтветитьAyyaa,ungalaal,tamil,ulakam,vaalum
Ответитьஏன் சி.வை.தாமோதரம்பிள்ளையை மறந்து விட்டீர்கள்
ОтветитьYour speech is very great sir.
ОтветитьVery very nice story s 💐🙏
ОтветитьMy professor in thiagarajar college i am english department
Ответитьஅய்யா பேசும் போது மெய்மறந்து கேட்க கூடியவனின் நானும் ஒருவன் நீங்கள் என்ன பேசினாலும் யூடியுப் கடைசி வரை கேட்பேன் ..
ОтветитьSuper speech and excellent comedy. Thanks for sharing
Ответитьமிதிலைப்பட்டி ஜமீன்தார் வாரிசு என்று கேட்டவுடன் மனது மிகவும் வலித்தது. கொடுத்த குடும்பம் தழைத்து செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்
Ответитьஐயா வணக்கம் ,
கிராமத்திலிருந்து வந்த பொழுது தமிழ் மட்டுமே தெரியும் என்கிற தங்களின் கருத்து முற்றிலும் உண்மை, கிராமத்தில் அவ்வளவுதான் வசதி, சூழ்நிலையும் அதுதான்.எமது நிலையும் அதுதான்..மிகவும் சிறப்பாக இருக்கிறது இருக்கிறது.நன்றி ஐயா.🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் உரையாற்றிய
ஒவ்வொரு சொல்லும்
தேனில் ஊறிய பழாச் சுழை
போல தமிழ் உள்ளது
என் செவிக்கு நல்ல உணவு
உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
த கார்த்திகேயன் கோவை