Комментарии:
காதுகளுக்கு இனிமை...
காணாத கற்பனை உலகம் நினைவிற்கு..
தோனாத தொடராத நினைவுகளின் அணிவகுப்பு...
இசையில் கரைந்து
இடையினில் தொலைந்து
இருக்கையில் இல்லாமலே போவது...
இனம் புரியாத பரபரப்பு
இன்னும் புலராத பரிதவிப்பு
இன்னும்...
ஆயிரமாயிரம் ஆளுமைகள்
அணிவகுத்து வருகிறது
ஆனந்தமாய் இந்த பாடல்களை கேட்கும் போது...
இசையில் தொலைந்து
இடையிடையில் கண்டு
இத்தனை வார்த்தைகள்
இங்கே எழுகிறது என்றால்
இதுதானா
இளையராஜா....
உணர்வு மறப்பதும்
உண்ண மறுப்பதும்
உணர்வு எழுவதும்
உயிரில் உருகுவதும்
உண்மைதான்.. இந்த
உயிருட்டமான பாடல்களுடன்
ஊறி வரும்போது...
Sandsojma..songe. Ketta..vellamparam kamiya podunka..
Ответитьவிளம்பரம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..😢😢
Ответитьஎனக்கு மிகவும் பிடித்த பாடல்
ОтветитьIm76
Ответитьபாவாடை தாவணி காலம் முதல் இன்று pant TShirt காலம் வரை
Ответитьஎன்றோ ஒரு நாள் இறக்கத்தான் போறோம் , நம் வாழ்வின் அந்த 80, 90 காலம் மீண்டும் வருமா என ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது ,
ОтветитьSuper
Ответитьonce more , songs, like it songs all most
ОтветитьSuper sangs
Ответитьஇரவு வணக்கம் தாத்தக்களே அன்புடன் நானும் தாத்தாதான்
ОтветитьITHANAI EMOTIONS ITHANAI BHAVANGAL ETHANAI GENERES LE RAJA SIR PAATTU POTU IRRUKKARU. AVAR KAAL THOOSIKKU IPPO IRRUKIRA MUSIC DIRECTORS ORUTHAN KUDA VARA MAATTAN ATHUVUM ANIRUDDH RAVICHANDER VERU KUPPAI
ОтветитьYes all are real and same thinking
Ответитьகலெக்சன் செம்மயா இருக்கு சூப்பர். வாழ்த்துக்கள் ஒரு சின்ன வருத்தம் எனக்கு மிக பிடித்த பாட்டு நானொரு பொன்னோவியம் கண்டேன் பாட்டில் 2 வது சரணம் பாதிதான் இருக்கு
Ответитьமீண்டும அந்த இனிமையான காலத்திற்கு அழைத்து சொல்லும் அற்புதமான பாடல்கள்
ОтветитьGolden songs. Childhood period comes back
Ответитьஇசை உலகம் முழுவதும் இன்றும் கோலோச்சி வரும் பாடல்கள்! இளையராஜா இதயத்தை தாலாட்டுகிறார்!
ОтветитьMANI S FROM MELASINDALAICHERY-MARUPADIYUM 1975 TO 1985 MATHIRIYANA PADALKALAI KODUKUM THAIRIYAM ILAYARAJA AYYA AVARKALUKKU IRUKKIRATHA
ОтветитьMeendum andha kalam varadha
Ответитьஇனிய நினைவுகள்
Ответить❤❤❤❤❤❤
ОтветитьUngaludaiya thokuppai ketkava vendama
ОтветитьOru padal vilambaram oru padal vilambaram padal ketkave mudiyavillai
Ответитьஇந்த பாடல்கள் கேட்கும் போது நாங்கள் இளமை பருவத்திலேயே ஒடி ஒடி சென்று மதியன வெயிலையும் பொருட்படுத்தாமல் அவசரமாக வீட்டு வேலைகலை முடித்து விட்டு இந்த படங்கள் எல்லாவற்றையும் பார்த்த நினைவு பசுமையாக மனதில் வந்து செல்கிறது அந்த காலம் அந்த காலம் தான் கோடி கோடியகா கொட்டி கொடுத்தாலும் அந்த நாள் இனி கிடைக்காது இந்த பாடல்கள் தொகுப்பு வழங்கியா உங்களுக்கு எங்கள் நன்றி 👃👌🏾👍
Ответитьஎனக்கு பழைய நினைவுகளுடன் அந்த காலக்கட்டத்திற்கே சென்றுவிட்டேன்.அந்தக்காலம் திரும்பக்கிடைக்குமா?
Ответитьதமிழனின் அழகான படைப்பு மிக அற்புதம் 👌இசை ரசிகரலுக்கு மனதுக்கு இதமான பாடல்கள் 💞
Ответитьஅறுவதில் தொடங்கி 80 ஓடு சினிமாவின் அத்தியாயம் முடிந்து விட்டது படத்தின் தலைப்பாக இருக்கட்டும் பாடல் வரிகளாக இருக்கட்டும் இசைகளாக இருக்கட்டும் வசனங்களாக இருக்கட்டும் 80 ஓடு சினிமாவின் அத்தியாயம் முடிந்து விட்டது அப்பொழுது நடிகர்களுக்கும் படத்துக்கும் மரியாதை இருந்தது பணத்துக்கு மதிப்பு இருந்தது இன்றும் பணத்துக்கு மதிப்பே கிடையாது
ОтветитьSuper super all songs
ОтветитьU7😮😢😮
Ответитьபாடல்இடையில்விளம்பரம்தேவையில்லை.
ОтветитьBeautiful songs❤
ОтветитьI hate the ads in each songs ..... Better I can use Spotify or others apps for listening songs....pls stop these too much ads in between...
ОтветитьNice to hear some of the old songs after a long time.
Ответить😅😅🎉🎉
Ответить😊
0
0
பாடல் வரிகளை வழங்கிய கவிஞன், இசையை இணைந்து வழங்கிய இசையமைப்பாளர் இருவரும் முகத்தில் இரு கண்கள். தொகுத்து வழங்கிய சுவைமிக்க ரசிகன் மூக்கு நம்மை முணுமுணுக்க வைத்து சுவையை கூட்டிய மூவரும் வாழ்க ஆரோக்கியத்துடன் எமது செவிகளுக்கும் விருந்தாக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
ОтветитьReally bro, golden memories
Ответитьചിത്രം ❤️❤️❤️ചിത്രം ചിത്രം ❤️❤️❤️ചിത്രം ചിത്രം ❤️❤️❤️ചിത്രം
ചിത്രം ❤️❤️❤️ചിത്രം ചിത്രം ❤️❤️❤️ചിത്രം ചിത്രം ❤️❤️❤️ചിത്രം
ചിത്രം ❤️❤️❤️ചിത്രം ചിത്രം ❤️❤️❤️ചിത്രം
Heart touch songs ♥️வசந்த கால நினைவுகள் இவை அத்தனை உறவுகளை இணைத்த பாலம் இப்பாடல்கள் தொகுப்பு அருமை
ОтветитьExcellent songs collections 🎶🎶👏👏👏
ОтветитьSuper
ОтветитьVery nice
Ответитьஇந்த பாடல்கள் கேட்கும்போது,நம்முடன் இருந்தவர்கள்,காணவில்லை,சிலர்களிடம் கடைசிவரை பேசமுடியாமல் போய்விட்டது.ஏதே ஞாபகம் சில நேரங்கலில் வந்து மறைகிறது.
ОтветитьIthayathil idampetrathu,innamum inikkindrathu.mikka nandri thohuthavarkkum thodarbavarhalukkum.
Ответитьஇனம் புரியாத ஈர்ப்பு, அக்காலத்தில் இப்படிப்பட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்... நேரமே கிடைக்காத சூழலிலும் இப்போதும் அப்பாடல்களை கேட்கும்போது அந்த வயதிற்கே நம்மை அழைத்து செல்லும்....
Ответитьஅந்த கால கவிஞர்களின் பாடல் வரிகள் அதற்கு ஏற்ப எங்கள் இறைவன் இளையராஜா அவர்களின் இசையை யாராலும் கொடுக்க முடியாது என் வாழ்நாளில் ஒரு முறை அவர்களை சந்தித்து நன்றி சொல்ல ஆசை படுகிறேன்
Ответитьநூறு வருடங்களுக்கு ஒருமுறை இளையராஜா என்கின்ற ஒரு அதிசயம் பிறக்கும் சிவாஜி கணேசன் என்கிற நடிகர் திலகம் போல
Ответитьஎன்னை இசையுடன் சுமார் நாற்பது வருடங்களாக இட்டு வந்து எனக்கு சக்தி எல்லாம் சேர்த்து ஒரு இளையராஜா என்கிற இசைக்கடவுளை ஒரு நாளும் மறக்க மாட்டேன்
Ответить70, 80, 90 களில் பிறந்தவர்கள், எல்லா சந்தோசத்தையும் தொலைத்து விட்டு கைகளில் அலைபேசியை வைத்துக்கொண்டு திரிகின்றோம். கடந்த காலத்தை நினைத்து......
Ответить🎉🎉🎉❤❤❤
Ответить