Комментарии:
Ma'am please try to sing childhood tone, am your fan
Ответить🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே
ОтветитьSister சுந்தரநாச்சியம்மன் எங்கள் குலதெய்வ சுந்தரநாச்சி பெயரில் ஒரு பாடல் பாடவும் உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை தினமும் உங்கள் குரல் எங்கள் வீ்ட்டில் ஓலிக்கும்
ОтветитьOm namah shivaya om namah shivaya om namah shivaya om 🕉 🕉 🕉 🙏 🙏 🙏 ❤❤❤🎉🎉🎉
ОтветитьThanks for your sharing this
Vedio, Full lyrics are very useful for us
Om panjami Nayahiye varahi
Om varahi,varthali,vajra kosham
👌👍⭐🙏🌟
🙏🏻🙏🏻🙏🏻
Ответить🙏🙏🌹
ОтветитьOm vaarahi Mata namah 🥢🙏❤️🍇🍎🌞🥭
Ответитьஅம்மா தாயே வாராஹி எங்க அக்கா அண்ணா லைஃப் நீங்கதான் பாத்துக்கணும் வாராகி தாயே போற்றி போற்றி
Ответитьவரிகளுடன் ,பாடி இருப்பதைகேட்டு ,ப்பாடமிகநன்றாக இருந்தது.வளர்க தமிழ்த்தொண்டு
Ответить❤❤❤❤❤❤❤❤❤
Ответитьநன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்களால் முடிந்தால் வாராகி க்கு ஊஞ்சல் பரவசமூட்டும் இசையில் பாடுவீர்களாக
இது இந்த ஆன்மாவினூடாக அன்னை வாராகி உங்களுக்கு கொடுக்கும் வேண்டுகோளாகட்டும்
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Ответитьவாராஹி மாலை இன்னும் ஏன் தாங்கள் பாடவில்லை தயவுசெய்து பாடவும்.
Ответитьவாராஹிஅம்மாபாட்டூ
நிங்கசூப்பர்பாட்டூ
பாடுகிறக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
நான்உங்கபேன்
Ответитьநீங்க
அழகாஇநுப்பிக
முழுமுதற்கடவுளே மூஷிகவாஹனனே முன்வந்துகாப்பவனே மூலாதாரனேவிநாயகனே வாராஹிகவசத்தை உனதருளால்நான்பாட உன்னதவாழ்வுதந்து உடனிருந்தேகாத்தருள்வாய் வாராஹிசரணம் வார்த்தாளிசரணம் வராஹமுகம்கொண்டுவையகம்காக்கவந்தவளேசரணம் வராஹமுகம்கொண்டுவையகம்காக்கவந்தவளேசரணம் ஓம்காரிசரணம் ஹ்ரீம்காரிசரணம் சரணம்சரணம்வாராஹிதாயேசரணம் நவகோணசக்கரத்தில்நின்று நானிலம்காக்கவந்தவளே மஹாவாராஹியே சரணம்சரணம்அம்மா பஞ்சமிநாயகியாய் பிரபஞ்சம்ஆளவந்தவளே தஞ்சம்உந்தன்மலரடியேசரணம்சரணம்அம்மா மஹாவாராஹியேஸ்வப்னவாராஹியே ஆதிவாராஹியேலகுவாராஹியேவாவாவா சிம்ஹாரூடாவாராஹியே மகிஷாரூடாவாராஹியே அஷ்வாரூடாவாராஹியே உன்மத்தவாராஹியேவாவாவா அஷ்டவாராஹியேஎன்இஷ்டவாராஹியே துஷ்டநிக்ரஹம்செய்யவாராஹியேவாவாவா சண்டப்ரசண்டவடிவானசிவசக்திவாராஹியே கிரிசக்ரரதமேறிகாத்தருளவாவாவா மஹாமேருவில்வீறாறிருக்கும் மஹாவாராஹிதாயே மகிமைகள்புரியமஹாசக்தியே மஹாமஹாரௌத்ரியேவாவாவா மஹாமஹாரௌத்ரியேவாவாவா மஹாமஹாரௌத்ரியேவாவாவா மஹாமஹாரௌத்ரியேவாவாவா 🙏🙏🙏🙏🙏
Ответитьதிருமாலின்அவதாரஅம்சமாய் வராஹமுகம்கொண்டாள்வாராஹி த்ரிலோகேஷன்அம்சமாய் த்ரிநநேத்திரங்கள்கொண்டாள்வாராஹி இரவில்பூஜைஏற்றுஇன்னல்களைகளைவாள்வாராஹி எட்டுபஞ்சமிநாளில்பூஜைஏற்று எண்ணியதைமுடிப்பாள்வாராஹி தேய்பிறைபஞ்சமிபூஜையில் வளர்நிறையாய்வாழ்வளிப்பாள்வாராஹி தேனில்ஊறியமாதுளைஏற்று தனமழைபொழிவாள்வாராஹி ஐம்க்லௌம்எனும்முலமந்திரத்தில் ஐஸ்வர்யங்கள்அருள்வாய்வாராஹி நித்தம்இதனைஜெபித்துவர சகலசித்திகளும்தருவாள்வாராஹி ஞானத்தின்சிறந்தசிவஞானத்தை அருள்வாள்வாராஹி ஞாலம்போற்றும்கீர்த்தியும் செல்வாக்கும்அருள்வாள்வாராஹி விரளிமஞ்சள்மாலைசாற்ற வேண்டியதைதந்துஅருள்வாள்வாராஹி செவ்வரளிமலர்அர்ச்சனையில் அள்ளிவளம்பொழிந்தருள்வாள்வாராஹி செண்பகமலர்பூஜைஏற்று கண்மலர்ந்தேகாத்தருள்வாள்வாராஹி மரிக்கொழுந்தில்மனம்மகிழ்ந்து மகிமைகள்புரிந்துஅருள்வாள்வாராஹி தேங்காயில்நெய்தீபம்ஏற்ற தீங்கினைதகர்த்தெரிவாள்வாராஹி🙏🙏🙏
ОтветитьVelmaral lyricsvu poddugal amma
Shanmugakavsamlyrics padiyadhu arumai amma